Friday, December 12, 2008

எங்கேக்கு கநினினும் சக்தியடா ...

சிவ ஷக்த்யய தூயது பவதி..
சத்யப் பிரபிவிதும்..ம.ம.ம..
நசே தேவம் தேவோனகள குசலகாச்பந்திதுமபீ..
அகச்த்மாம்..ஆராத்யாம்..
ஹரிதற விரிஞ்சாதி பிறவி.
ப்ரனம்தும் ஸ்தோதும் ம..
கதமகிர்த்த புண்யாக பிரபாவதி...ஆ.ஆ.ஆ...

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ..

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..
சடை வார குழாலும் பிடி வாகனமும்..
(கோரஸ்) சடை வார குழாலும் பிடி வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
(கோரஸ்) நின்ற நாயகியே இட பாகத்திலே..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
(கோரஸ்) ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..

சதுர் வேடங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
(கோரஸ்) ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..
தொழும் பூங்கழலே மலை மாமகளே..
(கோரஸ்) தொழும் பூங்கழலே மலை மாமகளே..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
(கோரஸ்) அலை மாமகள் நீ கலை மாமகள் நீ...
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..

ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூஊபினியே..மூகாஆம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூஒபினியே..மூகாம்பிகையே..
பல ஸ்தோத்திரங்கள்..தர்ம சாஸ்திரங்கள்..
பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
(கோரஸ்) பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
ஷக்தி பீடமும் நேஏஎ.....அஹ..எ..எ...எ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ.. சார்வ மோட்சமும் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனீ ஜனனீ ஜனனீ ஜனனீ...
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..

Saturday, November 15, 2008

காதல்

எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம்
தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத்
தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம்
தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போஅதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று
வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே.....!
!

Tuesday, October 21, 2008

vaikai dam


me and venki went vaikai dam one wonderful evening . we discuss about vaira muthu kalli kattu ithi kasam . theni greeny cultural place.

poem about travel

STOPPING BY WOODS ON A SNOWY EVENING"
ROBERT FROST
Whose woods these are I think I know,
His house is in the village though.
He will not see me stopping here,
To watch his woods fill up with snow.

My little horse must think it queer,
To stop without a farmhouse near,
Between the woods and frozen lake,
The darkest evening of the year.

He gives his harness bells a shake,
To ask if there is some mistake.
The only other sound's the sweep,
Of easy wind and downy flake.

THE WOODS ARE LOVELY DARK AND DEEP
BUT I HAVE PROMISES TO KEEP
AND MILES TO GO BEFORE I SLEEP
AND MILES TO GO BEFORE I SLEEP

Monday, October 13, 2008

sriyur

This anakatti rest house located sriyur range muthumalai forest. Moyar velly starting here. Eastern ghats also starting here. Fully scarp forest. We went there last may.( Karthi,subbhaiah).we starting our journey from coimbature to ooty. Ooty to sriyur route very tuff road . my bike struggled there becox we r there. Aanakatti rest house is middle of the forest. It was built by 1910 but very sufficient . sriyur s nearby trible villege. It s way to nasi koyil. Second day in aanakatti we went to concrete mattam. very long drive thru forest final point s mangala patti view point. Lot of elephant moyar river bank very nice to see .there. I saw there the birds block headed vulture (muthu malai F.D with us this time) and sandgrouse juv bird of beauty.





it was a wonterful trip. every movement was exciting. iis kannan also be with us.

jeerahahalli forest.


Jeeraha halli is 30 km away from thalavadi. End of villege neatly rest house there. First time we went there ones rainy night. We halted there four days. Near by rest house water bond s there. In night time lot of animals come to drink a water. Tiger,leopard,wild dogs,wild bore,elephant, Indian gaur all animals there. Front of rest house scarp forest s there. This s also way to muthiyanur. It was biggest tiger forest 25 years before ( ref. kennath Anderson ‘s the jungle and the man eater.)


velliyan giri trekking.

மண் மணமும்,மூலிகை மணமும் கலந்து வீசிம் காற்று, சுத்தமான சுனை நீர் ,பசுமையான மலை முகடு நல்ல அனுபவம் . நானும் நண்பர் கார்த்தியும் ஒரு முன் மழை காலத்தில் சென்றோம் . இரவு எழு மணிக்கு மலை அடிவாரத்தை அடைத்தோம் . முதல் மலை யின் அடிவாரத்தில் தங்க முடிவு செய்து நாலஞ்சு சாமியார்கள் உடன் சேர்ந்து அங்கேயே தூங்கிவிட்டு அதிகாலை மலையேற தொடங்க்கினோம். முதல் இரு மலைகளை கடந்து மூன்றாம் மலையில் சுனையில் சில்லென்ற சுவையான நீரை பருகி நான்காவது மலையில் சாப்பிட பாதையில் இருந்து விலகி ஒரு பறையில் அமர்த்தோம் .காலை பத்து மணி . நாலா பசுமையான காட்சி வீட்டில் இருந்து கொண்டு வந்த தக்காளி சாதமும் பழமும். அடுத்து ஆண்டி சுனை என்னும் ஓடை ஜில்லின்னு தண்ணி யப்பா . அடுத்து நேரான எழாவது மலை . உச்சியை அடைத்தோம் சாயங்கால நேரம் . மலையில் யாருமே இல்லை . குகையில் மட்டும் புற சாமியார்னு ஒருத்தர் இருந்தார் . நானும் கார்த்தியும் இரவு மலையில் தங்க mudivudu