Wednesday, July 29, 2009

புரட்சி தமிழன் ? தமிழின தலைவர் ?

முத்தமிழ் பேரறிஞர், டாக்டர், கலைஞர், தமிழினத்தின் தனிப்பெரும் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இன்னுமேதும் இருக்காப்பா?) மு. கருணாநிதி அவர்களின் உண்ணாவிரதத்தினை கண்டு அஞ்சி நடுங்கி , கண்கள் பனித்து இதயம் கனத்து, இலங்கை அரசானது போர் நிறுத்தத்தினை அறிவித்தது.இந்த போர்நிறுத்தத்துக்கு முழுக்காரணமே மு க வின் உண்ணாவிரதமே ஒழிய வேறொன்றுமில்லை.



மேரீனாவுலையே Fan ஆ ?


பத்திரிகையாளர் :"மத்திய அரசிடம் எதுவரை போர் நிறுத்தம் வலியுறுத்துவீர்கள்?"

மு க : "போர் நிறுத்தம் ஏற்படும் வரை வலியுறுத்துவோம்"

பத்திரிகையாளர் :எதுவரை உண்ணாவிரதம் இருப்பீர்கள்

மு க : சாப்பிடும்வரை இருப்பேன் .



புரட்சி

இப்படி எல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் வழிகாட்டியா இருந்து, என்னமா கண்ணுன்னு நக்கல் அடிச்சிகிட்டும், லொல்லு பேசியும், அல்வா குடுத்துகிட்டும் இருக்கும் நமிதா நாயகனும், ஜொள்ளின் வடிவமுமான நம்ம சத்தியராஜ் தன்னை வாழும் பெரியார் அப்படின்னு கூப்புட சொல்றாராமா. பெரியார் படத்துல நடிச்சதாலும், சும்மா அப்ப அப்ப பப்ளிசிடி ஸ்டண்டுக்காக சாமி இல்ல அப்படின்னு சவுண்டு விட்டுக்கிட்டு இருந்ததாலும், வேற வழியே இல்லாத காரணத்தினால் வேலு பிராபகரன் எடுத்த கடவுள் எதிர்ப்பு படங்களில் நடிச்ச காரணத்தினாலும் இவரு வாழும் பெரியார் ஆயிட்டாராம. ஏன் சாமி நீங்க அடுத்தவங்களை நக்கல் நையாண்டி அடிக்கிறது எல்லாம் இருக்கட்டும் முதலில் நீங்க சரியான்னு பாத்துகோங்க அப்பறம் நக்கல் நையாண்டி எல்லாம் அடிக்கலாம்.
காந்தியா நடிச்சவரும் வாழும் காந்தியாக முடியுமா, பெரியாரா நடிச்சவரும் பெரியார் ஆக முடியுமா? நினைப்பு தான் பொழப்பை . ( தங்க்ஸ் santhosh}

சென்னை: முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்குப் பிறகும் அசைந்து கொடுக்காவிட்டால் ராஜபக்சே மனிதனே கிடையாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.முதல்வர் கருணாநிதியை சந்தித்து கண்ணீர் மல்க உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார் சத்யராஜ்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். நான் அவரை உண்ணாவிரத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். தனது உடல் நிலையை கருத்தில்கொண்டு கலைஞர் அவர்கள் உண்ணாவிரத்தை கைவிட வேண்டும்.
இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகளும், உலக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அதிபர் ராஜபக்சே போர் நிறுத்தம் செய்ய மறுக்கிறார். ராஜபக்சே ஒரு மனிதனே கிடையாது. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மிருகம்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டு போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். கலைஞர் அவர்கள் இந்த
வயதிலும் உண்ணாவிரதம் இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டு, உடல் நிலையை பாதுகாக்க வேண்டும். மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

கருணாநிதிக்கும் ஈழத்தில் நடக்கும் கொலைக்கும் சம்மந்தம் இல்லையா ?
இந்த சத்தியராஜின் நாடகத்தை மக்கள் புரிந்து கொள்வது எப்பொழுது ?


காவிரி பிரச்சனை உண்ணாவிரத்தில் சத்திய ராஜ் பேசுகையில்

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

யாருன்க்க உங்களை பேச வேண்டாம் என்று சொன்னது . கர்நாடகத்தில் தமிழன் அடி படுவதற்கும் ,ஈழத்தில் தமிழன் கொல்லபடுவதற்கும் காரணமா அரசியல் வாதிகளை பத்தி நீங்க என்ன பேசி கிழிச்சிங்க .

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.
நீங்க யாரு பொண்டட்டிகோட படுக்கலை ?

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

கண்டிப்பா . உங்களோட படத்தை காசு குடுத்து பார்த்த எல்லோரும் அப்படித்தான் . நீங்களும் உங்க பையனும் ஜட்டிய மட்டும் போட்டு கிட்டு மும்பைகரி கூட போட்ட ஆட்டத்த மறக்க முடயும்மா.
நடிகையின் கதையில் ஒருத்தி எழுதி . நீ அவ கால பிடுச்சு .
சகோதிரி பத்திஎல்லாம் நீங்க பேசிறிங்க ?


நீங்க நடிச்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி செக்ஸ் படம் தன் . ஒரு பெரியார் படத்தில நடிச்தில் நீங்க எல்லாம் கலாச்சரத்தை பத்தி பேசிறிங்க
.




Friday, July 24, 2009

கண்ணம்மா காதல் என்னும்

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா! 2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா! 3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா! 7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா! 8

Sunday, July 19, 2009

தோழர் எம்.ரிஷான் ஷெரீப் அவர்களின் அழகு பதிவு ,

ஒரு இளங்காலை வேளை. குதூகலமாக இரை தேடி, தாழப் பறந்த குருவியொன்று காரில் அடிபட்டுக் கீழே விழுந்தது. அது என்ன சக மனிதனா, இடித்தவர் இறங்கி வந்து காப்பாற்ற அல்லது உதவ ? (இக் காலத்தில் மனிதனுக்கும் இதே நிலைதான் என்பது வேறு விடயம்)
விழுந்த குருவியால் எழுந்து பறக்க முடியவில்லை. வீழ்ந்து தவிப்பதை சக குருவியொன்று கண்டது. அருகில் வந்து பார்த்தது. ஏந்திப் பறக்கும் எண்ணம் உதித்திருக்குமெனினும் அதனால் முடியவில்லை. செய்வதறியாது துடித்த ஜீவனைத் தனியே விட்டு குருவி பறந்தது. இரையெடுத்து வந்து, தன் அன்பையும் நேசத்தையும் அரவணைப்பையும் ஒன்றாகக் கலந்து மருந்தெனக் குருவிக்கு ஊட்டியது.
மீண்டும் இரையெடுத்து வந்து பார்த்தபொழுதில் உயிரெனக் கலந்தது விட்டுப் போயிருந்தது. அதை உணராச் சக குருவி, கண்ணீர் தளும்பா விழிகளைக் கொண்ட ஒற்றைக் குருவி தனக்குள் அழுதது. தன் சிறு கால்களால் தட்டித் தட்டி எழுப்பியது. குருவி எழவில்லை.

சலனமற்ற குருவியை விட்டும் பறந்து போன உயிருக்குக் கூடக் கேட்கும் வண்ணம் சக குருவி அழைத்தது, அழுதது, அலறியது, மன்றாடியது. எதையும் அறியாச் சடலம் காற்றுக்கு மட்டும் சிறு இறகசைத்தபடி வீதியிலே கிடந்தது.







ஆசையாசையாய்ச் சேமித்த வாழ்வின் கனவுகள் நடுவீதியில் கலைந்துபோயிற்று. இரை தேடிப் பறக்கும் எண்ணமின்றி, தன் கூட்டத்தைத் தேடியலையும் எண்ணமின்றி தனது எந்த ஆர்ப்பரிப்புக்கும் இறுதி வரை எழாக் குருவியின் அருகிலேயே உயிர்க்குருவி மௌனித்து அமர்ந்தது...





ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே, பெற்றெடுத்து, அன்பு செலுத்தி வளர்த்த தாயொருத்தி இருப்பாள். ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே அவ் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வாழவேண்டுமென்ற ஆசைகளும் கனவுகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் உங்களுக்குப் போன்றே வாழும் உரிமையும் இருக்கின்றது.



Monday, July 13, 2009

For want of a drink




Alcoholism wreaks havoc in tha lives of not only the individual who drinks, but also the society, government, the country, and future generations.
A reson is an alcoholic when…
His physical compulsion to drink overrides all other concerns
He needs more and more alcohol to enjoy a high
He experiences withdrawal symptoms ,sleep disturbances,
enxiety,tremors and confusion
he is unable to cut down his intake of alcohol
his drinking begins to come in the way of his relationships and occupation.
Alocohol can completely take over the life of the individual.

ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை
நம் பண்போடு வாழ்டிருண்டால் பாவமும் இல்லை
சிறகில்லாமல் தள்ளாடும் செல்ல கிளிகள்
என் கண்ணோரம் இப்போது கண்ணீர் துளிகள்

(ஒரு பண்பாடு...)

வளர்ந்து வாராத பிறை இல்லை
வடிந்து விடாத நுரை இல்லை
திரும்பி வாராத பகல் இல்லை...
திருந்திவிடாத மனம் இல்லை
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்
உயிரை சுவைக்கும் பொய் இல்லை
இதை இன்பம் என்பது இழக்காகும்
நீ குளித்தால் கங்கை அழுக்காகும்

(ஒரு பண்பாடு...)

மயக்கம் என்பது மாதிரியா
மரணம் போகும் யாத்திரையா
விளக்கு இருந்தும் இருட்டரையா
விடிந்த பின்னும் நித்திரையா
வரம்பு கடந்து, நரம்பு தளர்ந்து
வரம்பு கடந்து, நரம்பு தளர்ந்து
வயதை தொலைத்து வாழுவதா
இந்த உலகம் உன்னை அழைக்கிறது
அட இன்னும் வாழ்க்கை இருக்கிறது

Friday, July 10, 2009

எண்ணங்கள்

எண்ணக்களில் கவனமாக இருங்க்கள் அவைதான்
வார்த்தைகளாக வெளி வருகின்றன
வார்த்தைகளில் கவனமாக இருங்க்கள் அவைதான்
செயல்களாக மாறுகின்றன
செயல்களில் கவனமாக இருங்க்கள் அவைதான்
பழக்ககளாக உருமாறுகின்றன
பழக்கங்களில் கவனமாக இருங்க்கள் அவை
ஒழுக்கங்ககளாக உயர்வு பெறுகின்றன
ஒழுக்கங்களில் கவனமாக இருங்க்கள் அவைதான்
அவைதான் உயர்ந்த வாழ்கையை உருவாக்குகின்றன .

Wednesday, July 8, 2009

மங்கள பட்டி

Manga patti s located 60 km away from bhavani sager dam . scrap jungle . we went there earily summer. We r ravi, rejesh, mari, nowroj and treker selva. We stayed there in four days. First day my friends reached kooli thrai patti early evening. But I was late to joint with them .i started my bike at 6.30 pm from bhavni sagar check post. Tht people told me don’t go becox dangerous road . but I took risk I thought thengu marahada s not much distance .so I started my travel with such terrible way . after few 15 minitues night fell down. I couldt see the way {its not a road its forest ] I coulnt imagine where s the way. I heard lot of various noise frm closely. I saw three wild dogs on my right side but it suddenly vanished. I realized about my blunder mistake. Tht way most dangerous for bike ride even in day. Total 40 km I travel tht mysterious road . I saw atleast 1000 rabbits, elephant,wild dog, feral buffalo,sambar deer, spoted deer also nearly 1000 nos. finaly I missed koolithorai patti where I had to stay. Then I went wwf office to see my friend vijay nearly 10 pm he asked me to stay with him. He offered me food which he prepared . vijay told me tht how dangerous tht way which I travel. He told me lot of story. Next I jointed ravi then we started our trekking thru moyar river. Nearly 11 am we sighted huge tiger on river bank. Really happy . tht was my first sight tiger it his own place.
We were trekking thru moyar river bank until mangala patti (25 km). sighting animals elephants every half k.m, indian pythan very closely, feral buffello ferocious our trekker selvam narrowly escape from its. Very dangerous in forest. Sloth bear, in bird green beared bee eater. More we saw animal care casuses ,mouse deer, black bucks a lot. Finaly we reached mangala patti 8 hour trekking. Its much more remote area. We took path in river. Night fell down. After 7 pm we decided to go masi koil tht s 10 km from mangala patti??. So we had to pass the river water level s up normal more speed also. Our jeep s more power ful veichile. (Military used ) tht s also struggled to move there so imagine other veichile. Water was going half of jeep . however we managed river and moved towards masi koil . trekker selva told us tht s trible temple tht lord s more powerful. On the way of masi koil we saw lot of amimal. We stayed masi koil tht night. Very good experience. Next day we came back to mangala patti and played in river we caught fish from river . I forgot tell u previous day we saw big crocodile in moyar amazing very huge.
Selva caught a fish nearly 30 kg ten kind of fish s there. . we prepared to cook . very delicious food. Then we stared to walk towards thengu maragada. I wil write more after some time about this. Nice experience every movements was exciting.




கோணலறு

Konalaru situated akka malai range valparai. (Aanamalai riger reserve). We ( subbaiah,senthil ) went there earlier in summer this year. It s lovely place biggest green land in tamil nadu. Konalaru hut is under reconstructive . but we managed . even in summer this place very cold. This hut very near iravi kulam national park munaru. Nilkiries thar s home place. Ones afternoon we went there . the hut surrounded by
konalaru river. Very pure water. In evening we were roaming in near by hills . we saw lot of animals . almost above 50 indian gaur in same time. Night was fully coverd by sound of animals , wind really it seems nightmare. Totally different from scrap forest. Birds of that land euracious black bird, comman rose binch,nilgiries bibit, huge horn bills etc. we saw huge foot mark of tiger.






Tuesday, July 7, 2009

சி .ஆர் .ரவீந்தரன் என்னும் படைப்பாளி .

கொங்கு வட்டார எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் .நாவல் ,சிறுகதை ,கட்டுரை என நிறைய எழுதிருக்கிறார் .இவருடைய எழுத்தக்களில் கொங்கு வட்டார வழக்குகல்லும், இம் மக்களின் யதார்த்த வாழ்வும் மிக மிக்கிய இடம் வகிக்கும் . எண்ண ஓட்டங்களிலே கதையை நகர்த்தக்கூடிய படைப்பாற்றல் மிகுந்த இவரது கதைகளை வெளிட வெகு ஜன பத்திரிக்கையை நாடியதில்லை .அதனாலேய இவரது எழுத்தக்கள் வெகு ஜன மக்களை சென்றடிவதில் சிரமம் இருந்தது இதன் காரணமாக எஸ் .ராமகிருஷ்ணன் ,நாஞ்சில் நாடான் போல் வெகு ஜன வட்டத்தை பெற முடியவில்லை .இவர் எழுதிய பல நூல்கள் இவரிடமே இல்லை .(நான் நூலகத்திலே படித்தேன் ). ஆர்.சண்முகசுந்தரம் (பனித் துளி ,நாகம்மா ,அறுவடை . போன்ற அருமையான கதைகளை படைத்தவர் .இவருடைய இவருடைய எழுத்துக்களும் பெருமளவு பிரதி இல்லாமலே போனது ).கொங்கு வட்டார வழக்குகளில் அதிகம் பதிவு செய்தவர் . அவருக்கு பிறகு ரவிந்தருடைய பதிவு குறிப்பிட தக்கது . பெருமால் முருகனை ஓரளவு குறிப்பிடலாம் .(எஅறு வெயில் ,கூலா மாத்ரி ) இவர் ஓரளவு வெகு ஜன தளத்தில் இயங்குவதால் பரவலான அறிமுகத்தை கொண்டுள்ளார் .சி .ஆர் .ரவீந்தரன் எழுத்துக்களில் மஞ்சு வெளி ,காக்கை பொன் ,ஈரம் கசித்த நிலம் ( மத்திய அரசு பரிசு பெற்ற நாவல் ) குறிப்பிடலாம் . சிறுகதை தொகுப்பாக வெளி வந்த பசியின் நிறம் சிறப்பான ஒரு பதிவு .ஜெஅம்ஸ் அலனுடைய தன்னம்பிக்கை புத்தகமொன்றை தமிழில் மொழி பயத்துள்ளார் . ஒரு எளிய விவசாயே யான இவர் விளம்பரத்துக்காக தன் நோக்கக்களை மாற்றி கொள்ளாதவர் . அற்புதமான படைப்புக்களை தந்திருக்கும் இவருக்கான முக்கியத்துவம் இல்லக்கிய வட்டத்தில் குறைவு . என் இந்த நிலை ?. இங்கே கருத்து என்று எதையாவது சர்ச்சை ( கவனிக்க படவேண்டும் என்பதருக்காக ) செய்து கொண்டிருக்க வேண்டுமோ ? ஜெயா மோகன் , 0' டிகிரி புகழ் சாரு நிவேதா, கேடி .அ. மார்க்ஸ் போல .

Friday, July 3, 2009

அழகு பூ



பெண்ணல்ல பெண்ணல்ல ஓத பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ

கண்ணல்ல கண்ணல்ல அள்ளி பூ
சிரிப்பு மல்லிகை பூ
(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்ய பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

தென்றலை பொஅல நடபவல்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் பொஅல இருப்பவள்
கொட்டும் அருவி பொஅல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சித்திரை மாத நிலவு ஒலி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை பொஅல இருப்பவள்
வெல்ல பாக்சை பொஅல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவல்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூன்தொஅட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மொகானம்.....

கோடை மழை .



- கவலை(இ) தண்ணி...
ஏறக்கு மச்சான்...
ஏற பூட்டி...
உழுது வச்சான்...
வித்து நெல்ல எடுத்து வச்சான்
வெடிக்க நாலு காத்திருந்தான்

- மாறி மழை பெய்யாதோ...
மக்க(பஞ்சம் தீராதோ

- மாறி மழை பெய்யாதோ
மக்க( பஞ்சம் தீர
சார(மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
மான் கருக்கையிலே...
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலை வயக்குல்லையே...
(மாறி மழை)

- சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வர(இ)
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ

- வடக்கே மழை பெய்ய
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படைக்க
(மாறி மழை)

- வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கையா நீ அப்போ புடிப்பா

- வேடைஎல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்

- புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தள தளன்னு வளந்த புள்ள
ரா தவளைஎல்லாம் குலவை இட
நான் தாவுறேன் உன் மடி மேல

- கனவுகள் பலிக்கணும்
கழனியும் செழிக்கனும்
வானம் கரு கருக்க
(மாறி மழை)

எண்ணிய எண்ணக்கள் ஈடேற



முந்தி முந்தி விநாயகரே
முப்பது முக்கொது i தேவர்களே
நீர் கொடுத்த நீர் ஐ எல்லாம்
நீர் கொடுத்த நிலத்துக்கே
பாய்ச்ச பபூரின்
சீராகா ஏரோட்டி
பார்முழுக்க சொருகொடுத்து
காக்க பபூரின்
ஆதரிக்க வேணுமையா

ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
உங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏதமையா ஏத்தம் எலோலங்கடி
ஏதமையா ஏத்தம் -எலோலங்கடி
ஏதமையா ஏத்தம்
எலோலங்கடி
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்

கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா ?
கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற en மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா ?
கோவணமும் இல்ல கையில் காசும் இல்ல i
பாடு வருதே என்னபுள்ள
கோவில் சில போல உன்னை கண்டதால்
ஏத்தம் கேடுதே கண்ணிபுள்ள
செலைய பார்த்தாலே
சொக்கி போகுற என் மாமா
வேலைய பா ர மாமா
அந்த வெட்டி பேச்சு ஏன் மா
காஞ்ச்த வயலுல தண்ணிய பாய்ச்சனும்
ப்ன்ஜத்த தீரிக்கணும்
பதிராகம் கோர்க்கும் (?????)

ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
aethamaiyaa aeththam
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்

சுவிட்ச் ஒன்ன தட்டி விட்டுப்புட்டா
பம்ப் செட்ல தண்ணி கொட்டி பிடும்
ஆச்சு வேலை செய்ய வக்கிளையே
இங்கு வாக்கான பேச்சு ஏன் மாமா
சுவிட்ச் ஒன்ன தட்டி விட்டுப்புட்டா
பம்ப் செட்ல தண்ணி கொட்டி பிடும்
ஆச்சு வேலை செய்ய வக்கிளையே
இங்கு வாக்கான பேச்சு ஏன் மாமா
எந்திரம் வெச்சு வெளி செயாலாம்
நாம் என்ன செய்ய ப்தூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு ஏழையும்
மகத்துவம் வருமா சொல்லு புள்ள
மண்ணு வேலஞ்சாலே அது வேனாங்குதா மாமா
கையில் பொண்ணு நேரங்சாலே அது போள்ளததா மாமா
விஞ்ஞான காலில் எல்லாமே மிஷன் -நு
மனுஷன் மனசு கூட மிஷன் ஆச்சு pO புள்ள

ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு ரொம்ப
ஏதமையா ஏத்தம்
ஏதமையா ஏத்தம் உண்ணாக்கு

ரொம்ப ஏதமையா ஏத்தம்

உங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது

ஏதமையா ஏத்தம் எலோலங்கடி

ஏதமையா ஏத்தம் -எலோலங்கடி

ஏதமையா ஏத்தம்

எலோலங்கடி
ஏதமையா ரொம்ப ஏத்தம் உன்னாக்கும்கூட
ஏதமையா ரொம்ப ஏத்தம்
ஏதமையா ரொம்ப ஏத்தம் உன்னாக்கும்கூட
ஏதமையா ரொம்ப ஏத்தம்

Thursday, July 2, 2009

கள்ளிக்காட்டு இதிகாசம்







கள்ளிக்காட்டு இதிகாசம் வெறும் புத்தகம்மட்டுமல்ல , என் மக்களின் ஒளிவுமறைவற்றவாழ்க்கையின் பிரதிபலிப்பு .

இந்த நாவலில் வருகின்ற முக்கிய கதாப்பாத்திரம் பேயத்தேவர். இவர் தான் வாழ்ந்த மண்ணையும்,மனைவியையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பவர். இவருக்கு இருக்கின்ற சொத்து ஒரு சிறிய ஒலைக்குடிசை, ஒரு மாடு, முருங்கைமரம்,ஆடுகள்-கோழிகள்,அடர்ந்த கள்ளிக்காடு.


அந்த கிராம மக்களுக்கு இவைகளே சொத்தாக தெரிந்தன. ஆனால், இவைகளை மீறிய ஒன்று - குடும்ப உறவு,பந்தம்,பாசம் என்ற மனித உறவு சங்கலியால் பிணைக்கப்பட்டு ,வாழ்விலும்-சாவிலும் எல்லோரும் பங்கேற்றனர் என்பதே இந்த மண்ணின் மகிமை. இதனை வைரமுத்து அற்புதமான நாவலாக படைத்துவிட்டான்.

பக்கங்களை புரட்ட புரட்ட மனம் வலித்துகொண்டிருந்தது பேயத்தேவரும், மொக்கையும் என் அருகிலேயே அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது .

அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களும், ஆறு மாடுகளும், பறவைகளும், ஊரைக் காவல் காத்த பாலைவனத் தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சர்யங்கள்.

நிச்சயமா இது ஒரு இதிகாசம் தான் . கிராமத்து எளிய மனிதர்களின் யதார்த்தை அழகா பிரதிபலித்திருப்பார் . இதில் வரும் பெய தேவர் என்ற மனிதன் வெளியூர் சென்றிருக்கும்போது அவர் மனைவி இறந்த சேதி வரும் அவர் திரும்பி வீடு நோக்கி வரும் போது மனைவியுடன் அவர் வாழ்த வாழ்வை நினைத்து பார்க்கும் அவரது எண்ண ஓட்டம்களை , வாழ்வியல் யதர்த்தம்களை, அழகாக உணர்வு படுத்திருப்பார் . ஓர் எடத்தில் திருமணத்தை பற்றி " நகரத்து திருமணக்கள் உரிமைகளை முன்னிறுத்தி நடப்பவை . கிராமத்து திருமணக்கள் கடமைகளை முன்னிறுத்தி நடப்பவை.'
இந்த நாவலுக்காக வைரமுத்து பெற்ற விருதை விமர்சனம் செய்த மனுசிய புத்திரன் ,ஜெய மோகன் போன்ற அறிவு ஜிவிககுக்கு இந்த மண்ணீன் வாழ்க்கை புரியுமா . இந்த நேரத்தில். கி.ராவையும்,நாஞ்சில் நாடனையும் நினைக்கத்தோன்றுகிறது. ஆனாலும் செம்மீனையும்,காண்டேகரின் 'யயாதியையும் 'படித்தவர்களுக்கு, தமிழில் அப்படியொரு படைப்பு வரவில்லையே என ஏங்கத்தோன்றும். சமீபகாலமாக நவீன படைப்பாளிகளுக்கு, பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெயமோகனின் 'விஷ்ணுபுரம் '- ஒரு கற்பனா தத்வார்த்த படைப்பாக தோன்றி, நிஜவாழ்வின் எல்லைகளைக்கூட தொடமுடியாமல் போனதும், நாமெல்லாம் எதிர்பார்க்காத ஒரு சினிமாக் கவி இந்த 'கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்படைத்து ' , அறிவுஜீவிகளின் மண்டையைப்பிளக்க செய்ததும், காலத்தின் கட்டாயமாகவும்,என்றுமே நிஜவாழ்வின் எழுத்துக்களே காலங்காலமாக பேசப்படும் என்பதும் உண்மையாக படுகின்றது.

Wednesday, July 1, 2009

இசை தேவன்


இசையை நேசிக்கும் நண்பர்களுடன் இளையராஜா இசை குறித்து பேசுவது என்பது சுகமான அனுபவம் . இளையராஜா இசையமமைபளராக, பாடகராக , ஆன்மீக வாதியாக பல தளங்களை கொண்டவர் . அதிலும் ரமணர் மீது அவர் கொண்ட அன்பு வியப்பானது .இவருக்கு பிறகு கிராமத்து கலாச்சார இசையை இவளவு அழகாக படைக்க ஒருவர் இல்லை . என்நென்றல் மற்றவர்கள் இசையை நகரத்து கட்டிடங்களில் படித்தவர்கள் . அவர்களுக்கு கிராமம் ஒரு விஷயம் . ஆனால் ராஜாவுக்கோ கிராமம்தான் வாழ்வு .

ஆன்மிகமும் கலாச்சரமும் கலந்து ராஜா தந்த இந்த பாடல் .




படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்

கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்