சிவ ஷக்த்யய தூயது பவதி..
சத்யப் பிரபிவிதும்..ம.ம.ம..
நசே தேவம் தேவோனகள குசலகாச்பந்திதுமபீ..
அகச்த்மாம்..ஆராத்யாம்..
ஹரிதற விரிஞ்சாதி பிறவி.
ப்ரனம்தும் ஸ்தோதும் ம..
கதமகிர்த்த புண்யாக பிரபாவதி...ஆ.ஆ.ஆ...
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ..
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்..
சடை வார குழாலும் பிடி வாகனமும்..
(கோரஸ்) சடை வார குழாலும் பிடி வாகனமும்..
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே இட பாகத்திலே..
(கோரஸ்) நின்ற நாயகியே இட பாகத்திலே..
ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
(கோரஸ்) ஜகன் மோகினி நீ..சிம்ம வாகினி நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் காரிணி நீ..பரிபூரணி நீ..
சதுர் வேடங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
(கோரஸ்) ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்..
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்..
தொழும் பூங்கழலே மலை மாமகளே..
(கோரஸ்) தொழும் பூங்கழலே மலை மாமகளே..
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
(கோரஸ்) அலை மாமகள் நீ கலை மாமகள் நீ...
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூபிணியே..மூகம்பிகையே..
ஸ்வர்ண ரேகையுடன் சுயம் ஆகி வந்த..
லிங்க ரூஊபினியே..மூகாஆம்பிகையே..
(கோரஸ்) லிங்க ரூஒபினியே..மூகாம்பிகையே..
பல ஸ்தோத்திரங்கள்..தர்ம சாஸ்திரங்கள்..
பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
(கோரஸ்) பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள்..
ஷக்தி பீடமும் நேஏஎ.....அஹ..எ..எ...எ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
(கோரஸ்) ஷக்தி பீடமும் நீ சார்வ மோட்சமும் நீ..
ஷக்தி பீடமும் நீ.. சார்வ மோட்சமும் நீ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜகத் கரிணி நீ..பரிபூரணி நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனீ ஜனனீ ஜனனீ ஜனனீ...
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
ஜனனி சனி ஜகம் நீ அகம் நீ..
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்... யார் முன்னும் கைகட்டி வாய் மூடி நான் நின்று ஆதாயம் தேடாதவன்... அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ......
Friday, December 12, 2008
Saturday, November 15, 2008
காதல்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம்
தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத்
தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம்
தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போஅதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று
வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே.....!!
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம்
தேடுதே
மேயல் (?) பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத்
தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம்
தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போஅதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று
வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று ஓட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே.....!!
Tuesday, October 21, 2008
vaikai dam
poem about travel
STOPPING BY WOODS ON A SNOWY EVENING"
ROBERT FROST
Whose woods these are I think I know,
His house is in the village though.
He will not see me stopping here,
To watch his woods fill up with snow.
My little horse must think it queer,
To stop without a farmhouse near,
Between the woods and frozen lake,
The darkest evening of the year.
He gives his harness bells a shake,
To ask if there is some mistake.
The only other sound's the sweep,
Of easy wind and downy flake.
THE WOODS ARE LOVELY DARK AND DEEP
BUT I HAVE PROMISES TO KEEP
AND MILES TO GO BEFORE I SLEEP
AND MILES TO GO BEFORE I SLEEP
ROBERT FROST
Whose woods these are I think I know,
His house is in the village though.
He will not see me stopping here,
To watch his woods fill up with snow.
My little horse must think it queer,
To stop without a farmhouse near,
Between the woods and frozen lake,
The darkest evening of the year.
He gives his harness bells a shake,
To ask if there is some mistake.
The only other sound's the sweep,
Of easy wind and downy flake.
THE WOODS ARE LOVELY DARK AND DEEP
BUT I HAVE PROMISES TO KEEP
AND MILES TO GO BEFORE I SLEEP
AND MILES TO GO BEFORE I SLEEP
Monday, October 13, 2008
sriyur

jeerahahalli forest.





velliyan giri trekking.


Subscribe to:
Posts (Atom)