Friday, July 3, 2009

அழகு பூ



பெண்ணல்ல பெண்ணல்ல ஓத பூ
சிவந்த கன்னங்கள் ரோசபூ

கண்ணல்ல கண்ணல்ல அள்ளி பூ
சிரிப்பு மல்லிகை பூ
(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்ய பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

தென்றலை பொஅல நடபவல்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் பொஅல இருப்பவள்
கொட்டும் அருவி பொஅல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

(பெண்ணல்ல பெண்ணல்ல...)

சித்திரை மாத நிலவு ஒலி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை பொஅல இருப்பவள்
வெல்ல பாக்சை பொஅல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவல்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூன்தொஅட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மொகானம்.....

No comments: